திருவள்ளுவரை அவமதிக்கும் மன்னிக்க முடியாத செயல் :ப.சிதம்பரம்

11 hours ago 1

சென்னை :காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போலிச் சித்திரம், போலிக் குறள், இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று ஆளுநர் அளித்த விருந்தில் திருக்குறள் சர்ச்சையானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post திருவள்ளுவரை அவமதிக்கும் மன்னிக்க முடியாத செயல் :ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Read Entire Article