திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சை; செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

2 hours ago 4

ஆந்திர: திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாவும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார்.

 

The post திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சை; செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி! appeared first on Dinakaran.

Read Entire Article