ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்!

2 hours ago 3

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காங். முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்! appeared first on Dinakaran.

Read Entire Article