திருச்சி அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம்

3 days ago 6

திருச்சி: திருவெறும்பூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம் அடைந்தனர். சமயபுரம் சென்ற பக்தர்களின் வேன் மோதியதில் 18 பேர் we காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருச்சி அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article