திமுக ஆட்சியில் போதை பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்: பழனிசாமி, டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

2 hours ago 2

சென்னை: திமுக ஆட்சியில் போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழக மாறியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.

பழனிசாமி: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு பெட்டகத்தில் ரூ.110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ என்றபோதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இக்கடத்தல் சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திமுகவின் அயலக அணிநிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.

Read Entire Article