மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா ஆர்எஸ்எஸ் எடுத்த முடிவு: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

2 hours ago 4

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ‘வக்பு சட்டத்திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும்’ கருத்தரங்கம் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.ரகுமான்கான் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந் துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாமுஸ்லிம்களின் மத உரிமையில் தொடுக்கப்பட்டுள்ள தலையீடு. இந்த நடவடிக்கை நாக்பூர் ஆர்எஸ்எஸ் எடுத்த முடிவு ஆகும்.வக்பு சொத்துகள் என்பவை முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் அல்லாத மன்னர்களும், செல்வந்தர் களும் இறைபணி நோக்கத்துக்காக தானமாக வழங்கியவை.

Read Entire Article