திடீர் மாரடைப்பு ஏற்படும் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நவீன கருவி

1 week ago 7

சென்னை: மாரடைப்பு ஏற்படும் பயணிகளுக்குமுதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் என்ற நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிவிரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உள்ளன. வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்தும் புறப்படுகின்றன.

Read Entire Article