தாய் பிரேமலதா குறித்து பேசும்போது கண்கலங்கிய விஜயபிரபாகரன்..!

4 days ago 7
கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்தநாள் விழா மற்றும் தே.மு.தி.க.வின் 20 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அதில் பேசிய அவர், ஒரு புறம் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், தங்களையும் சுமந்துகொண்டு தொண்டர்களுக்காக பிரேமலதா கட்சியை நடத்தி வருவதாக கண்கலங்க பேசினார்.
Read Entire Article