தாம்பரத்தில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழகம்

1 week ago 5

சென்னை: தாம்பரத்தில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் நாள்தோறும் 265 முதல் 270 கி.மீ பயணிக்கிறது. இவற்றில் நாள்தோறும் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.

Read Entire Article