“தாமரையே... உதய சூரியனின் கல்விக்கான நிதியை எப்போது தர போகிறாய்?” - அமைச்சர் அன்பில் மகேஸ்

2 hours ago 3

சென்னை: கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தாமரையே... உதய சூரியனின் கல்விக்கான நிதியை எப்போது தர போகிறாய்?” என கவிதை மூலமாக மத்திய அரசை விமர்சித்தார்.

பொது பள்ளிக்கான மாநில மேடை மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இன்று (செப்.21) நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து சிறப்பித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: “கவிஞர் தமிழ்ஒளியின் கவிதை ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.

Read Entire Article