தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

1 week ago 9

அமெரிக்கா: தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி ஜேபில் நிறுவனம் முதலீடு செய்கிறது. திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜேபில் நிறுவன முதலீடு மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

The post தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம் appeared first on Dinakaran.

Read Entire Article