தமிழகம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.682 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: 69,212 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

5 days ago 7

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 69,212 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.682 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நடப்பாண்டுக்கான 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், மதுரை கிளையில் 3 அமர்வுகளும் நடைபெற்றன.

Read Entire Article