சென்னையில் நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டது ஏன்? - மின்சார வாரியம் விளக்கம்

1 week ago 5

சென்னை: சென்னை மாநகர் முழுவதும் நேற்று (செப்.12) இரவு பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மின் தடைக்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கியுள்ளது.

மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Read Entire Article