சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை

4 days ago 5

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பில் இருந்த 25 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பழஞ்சூர் கிராமத்தில் 25 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியார் கல்வி நிறுவனம் பள்ளி நடத்தி வந்தது.

The post சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article