சென்னை தண்டையார்பேட்டையில் ராட்சத மோட்டர் மூலம் கால்வாய்களில் வெளியேற்றப்பட்ட மழைநீர்

4 months ago 26
கன மழையால் சென்னை, தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் கால்வாய்களில் முழுமையாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது இப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி சிரமம் ஏற்பட்டுவந்த நிலையில், தற்போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article