சிவகங்கையில் கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண்பானை கண்டெடுப்பு

6 days ago 5
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்ட உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது. 12 இடங்களில் அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு 9 இடங்களில் பணிகள் நிறைவடைந்ததில் கண்ணாடி பாசிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, செம்பு பொருட்கள், யானை தந்த ஆட்டக் காய்கள் உள்ளிட்டவை கிடைத்ததாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Read Entire Article