சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

23 hours ago 5

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளி குருமூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய மேலும் சிலரை மீட்க தீயணைப்புத்துறையினர் விசைந்துள்ளனர்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article