தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23-ம் தேதி நடக்கப்போவதாக சொல்லப்பட்டது. குறிப்பாக, விக்கிரவாண்டியில் அதற்கான இடத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் இடத்துக்கான அனுமதி கடிதத்தைத் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால், மாநாடு தொடர்பான சந்தேகங்களைக் கேட்டிருந்தது காவல் துறை. கிட்டத்தட்ட 21 கேள்விகளுக்குப் பதில் கேட்கப்பட்டது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில்தான் காவல் துறை மாநாட்டுக்கு ஒப்புதலும் அளித்திருந்தது.
‘சாத்தியம் இல்லாத நிபந்தனைகள்’ - தள்ளிப் போகிறதா விஜய்யின் தவெக மாநாடு?
1 week ago
9
Related
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம்...
3 minutes ago
0
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!
6 minutes ago
0
நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கட...
11 minutes ago
1
Trending
Popular
© TamilGuru 2024. All rights are reserved