கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

6 days ago 5
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற காரை கடத்தல் தடுப்பு போலீசார் துரத்தியபோது கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசாரிடம் இருந்த தப்பிக்கும் நோக்கில் காரை ஓட்டுநர் வேகமாக ஓட்டியதில் சாலை வளைவில் கார் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காரில் இருந்த 2 டன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், காயங்களுடன் தப்பிய ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.
Read Entire Article