கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன்

3 days ago 3

டெல்லி : கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பல்சர் சுனில் சிறையில் இருப்பதால் அவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட். நடிகை பலாத்கார வழக்கு மந்தமாக நடைபெறுவதை சுட்டிக் காட்டி சுனிலை ஜாமினில் விடுவிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

The post கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Read Entire Article