சென்னை: 5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும். பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
The post குழந்தைகள் 7 வயதைக் கடந்த பிறகு ஆதார் புதுப்பிக்க வேண்டும்: ஆதார் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.