கல்வித்துறை அதிகாரியைக் கண்டித்து போராடிய ஆசிரியர்களுக்கு மெமோ..

1 week ago 8
சென்னை மாநகராட்சியின்கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஆசிரியர்களுக்கு, வகுப்புக்கு வராத குற்றச்சாட்டில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கவில்லை என்று சிலருக்கும், வகுப்பு நோட்டில் பாடங்களை எழுதி கையெழுத்திடவில்லை என்று சிலருக்கும் மெமோ வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மெமோ பெற்ற ஆசிரியர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
Read Entire Article