கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு

8 hours ago 3

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க ஒன்றிய அரசு திட்டம். அக்.1-ல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அணுக்கனிம சுரங்கத் திட்டம் தொடர்பாக அக்.1-ம் தேதி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிள்ளியூர் பகுதியில் 5 கிராமங்களில் 1,144 ஹெக்டேர் பரப்பில் அணுக்கனிமங்களை தோண்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Read Entire Article