ஒரு தலை காதலை ஏற்காததால் இளைஞர் ஆத்திரம்.. பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - சிறை சென்ற ஐ.டி ஊழியர்..!

3 days ago 4
ஒரு தலை காதலை ஏற்காததால் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டிய ஐ.டி ஊழியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.  சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பணியாற்றி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாம்ஜாய் ஹரிஷ் என்ற இளைஞர், தன்னுடன்பணியாற்றிய பெண் காதலை ஏற்க மறுத்தநிலையில் டெலிகிராம் மூலமாக ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படுகிறது 
Read Entire Article