என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது; இந்தியாவிற்காக நான் எப்போது குரல் கொடுப்பேன்: ராகுல்காந்தி

3 hours ago 3

டெல்லி : என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது; இந்தியாவிற்காக நான் எப்போது குரல் கொடுப்பேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும்
குரல் கொடுப்பேன் என்று ராகுல்காந்தி தனது சமூக வலைதலப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது; இந்தியாவிற்காக நான் எப்போது குரல் கொடுப்பேன்: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Read Entire Article