ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டால் சீல் வைக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

13 hours ago 3

சென்னை: ஊரக உள்​ளாட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் அனு​ம​தி​யின்றி மேற்​கொள்​ளப்​படும் கட்​டு​மானங்​களை பூட்டி சீல் வைக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கு ஊரக வளர்ச்​சித்​துறை ஆணை​யர் பா.பொன்​னையா அனுப்​பி​யுள்ள கடிதம்: நகர ஊரமைப்பு சட்ட விதி​களின்​படி ஊரகப்​பகு​தி​களில் கட்​டிட வரைபட அனு​மதி வழங்​கப்​படு​கிறது. அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​டு​மானங்​களின் மீது எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைளும் விளக்​கப்​பட்​டுள்​ளன.

Read Entire Article