ஈ.வெ.ரா. பிறந்த நாள்: “பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்” - கனிமொழி எம்.பி

2 days ago 3

சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article