இட்லி உண்ணும் போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி பலி..

4 days ago 5
கேரள மாநிலம கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம்  பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் பங்கேற்ற சுரேஷ் என்பவர்   இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தனர். 
Read Entire Article