அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

1 week ago 9

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை டெல்லி ஐகோர்ட் செப்.25 வரை நீட்டித்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இடைக்கால ஜாமீன் கிடைத்த நிலையில் சிபிஐ வழக்கில் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார்.

The post அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article