13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..

5 days ago 6
 தாம்பரம் அடுத்த முடிச்சூரில், 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வயிற்று வலியால் தவித்த சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்ற நிலையில், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக பரிசோதனைக்கு பிறகு மருத்துவர் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியின் வீட்டில் தங்கி கேட்டரிங் பணி செய்து வந்த ராஜேஷ் என்ற இளைஞரே கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.   
Read Entire Article