விவசாய தோட்டத்தில் 4,500 லிட்டர் ஸ்பிரிட் பறிமுதல்..!!

1 week ago 13

கோவை: தமிழ்நாடு – கேரள எல்லையில் விவசாய தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டர் ஸ்பிரிட் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளத்தில் விற்கப்படும் கள்ளில் கலப்பதற்காக ஸ்பிரிட், விவசாய தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

The post விவசாய தோட்டத்தில் 4,500 லிட்டர் ஸ்பிரிட் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article