வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

1 week ago 8

வியட்நாம்: வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 143-ஆக உயர்ந்துள்ளது. 59 பேர் காணவில்லை. யாகி புயலால் பெய்த மழை வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 143 பேர் உயிரிழந்தனர். வியட்நாமின் வடக்கு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article