விமானப்படை அதிகாரி மீது பலாத்கார வழக்கு

1 week ago 9

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள விமானப்படை முகாமில் தங்கியுள்ள விங் கமாண்டர் மீது பெண் அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். இருவரும் ஸ்ரீநகரில் தங்கியிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் காவல் நிலையத்தில் பெண் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மத்திய காஷ்மீரில் உள்ள புட்காம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

The post விமானப்படை அதிகாரி மீது பலாத்கார வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article