விநாயகர் சிலை: பணம் எடுத்ததாக ரவுடி மீது புகார்

1 week ago 5

சென்னை: சென்னை கொளத்தூரில் விநாயகர் சிலைக்கு பாதுகாப்பில் இருந்தவர்களை மிரட்டியதாக ரவுடி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை மீது போடப்பட்டிருந்த பண மாலையை அறுத்து அதில் இரண்டு 20 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. சரித்திர பதிவேடு ரவுடி அபித் மீது சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

The post விநாயகர் சிலை: பணம் எடுத்ததாக ரவுடி மீது புகார் appeared first on Dinakaran.

Read Entire Article