விசிக மாநாடு குறித்து அவதூறு பரப்புவோரை பொருட்படுத்த வேண்டாம்: திருமாவளவன் அறிவுரை

2 hours ago 3

சென்னை: விசிக மாநாடு குறித்து அவதூறு பரப்புவோரை பொருட்படுத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியிருப்பதாவது: மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு என்பது பெண்கள் பங்கேற்கும் மாநாடு. எனவே, எந்தளவுக்கு பெண்களை அழைத்து வர முடியுமோ அந்தளவுக்கு அழைத்து வந்து அவர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும். மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி, 8 மணிக்கு நிறைவு செய்ய இருக்கிறோம். வாகனங்களை முன்பதிவு செய்வதோடு, உணவு, குடிநீர் போன்றவற்றை முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும்.

Read Entire Article