லோன் எடுத்துத் தருவதாக மோசடி: 4 பேர் கைது

3 months ago 12

விழுப்புரம்: குறைந்த வட்டியில் லோன் எடுத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இன்சூரன்ஸ் எடுத்தாதால் தான் லோன் தரமுடியுமென்று மோசடி செய்த கோபிகிருஷ்ணன், நடராஜ், தினேஷ் வளர்மதி கைது செய்யப்பட்டனர். லோன் விவகாரத்துக்காக செஞ்சியில் கால்செண்டர் நடத்தி வந்ததும் போலீஸ் விசாரனையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post லோன் எடுத்துத் தருவதாக மோசடி: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article