லஞ்சம் – கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது

17 hours ago 2

தென்காசி: தென்காசி கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அனுபவச் சான்றிதழ் அளிக்க சுரேஷ்குமார் ரூ.60,000 லஞ்சம் கேட்டதாக பள்ளி தாளாளர் நாகராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

The post லஞ்சம் – கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article