மேட்டுப்பாளையம் உதகை சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து

1 week ago 7
மேட்டுப்பாளையத்தில், உதகை சாலையில் வந்து கொண்டிருந்த லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது. புகை வந்ததை கண்டு ஓட்டுநர் சுதாரித்ததால், உயிர் தப்பினார். அரியலூரில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி வந்து இறக்கிவிட்டு திரும்பியபோது தீ விபத்து நேரிட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் வருவதற்குள், அங்கிருந்த பொதுமக்கள், தண்ணீரை ஊற்றியும், மண்ணை அள்ளிப்போட்டும், லாரியில் பற்றிய தீயை கட்டுப்படுத்தினர். 
Read Entire Article