மியான்மர் படகு வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கியது!!

2 months ago 11

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவ கிராமத்தில் மியான்மர் படகு கரை ஒதுங்கியது. மூங்கிலால் கட்டப்பட்ட 40 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட மீன்பிடி படகு கரை ஒதுங்கியுள்ளது. ஆள் இல்லாமல் கரை ஒதுங்கிய படகை கைப்பற்றி கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மியான்மர் படகு வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கியது!! appeared first on Dinakaran.

Read Entire Article