மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்வு: முதல்வர் உத்தரவு

2 hours ago 5

சென்னை: பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முன்னாள் முதல்வர் கருணாநிதி சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் முதலானவர்களை ஆதிக்கவாதிகளிடமிருந்து காக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களெல்லாம் முன்னேறுவதற்கு வித்திட்ட சமூக நீதிக் காவலர் என்பது உலகறிந்த உண்மையாகும்.

Read Entire Article