மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 3,000 பேர் புகார்: காவல்துறை தகவல்

1 week ago 8

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.24 கோடி மோசடி என கூறப்பட்ட நிலையில் ரூ.301 கோடி அளவுக்கு புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 3,000 பேர் புகார்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article