மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!

3 days ago 6
ராஜாஜி, காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சாத்தியப்பட்ட மதுவிலக்கு இப்போது ஏன் சாத்தியப்படாது என சீமான் கேள்வி எழுப்பினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேட்டியளித்த சீமான், கொரோனா காலத்தில் திடீரென டாஸ்மாக்கை மூடியதால் மதுகுடிக்காமல் எத்தனை பேர் இறந்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.  
Read Entire Article