மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

2 days ago 4

மதுரை: மதுரை, பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த பெண்கள் தங்கும் விடுதியில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஆசிரியைகளான பரிமளா, சரண்யா மூச்சு திணறி உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த விடுதி வார்டன் மற்றும் மேலாளார் புஷ்பா (56) நேற்று உயிரிழந்தார்.

 

The post மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article