மதுராந்தகம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!!

3 days ago 6

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அரசு பேருந்து பணிமனை அருகே வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறம் கார் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மதுராந்தகம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article