மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!!

1 week ago 8

மணிப்பூர்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் செப்.15-ம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக மாநில அரசு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

The post மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article