போதைப்பொருள் தடுப்பு : 3 நாளில் 334 பேர் கைது

1 week ago 10

சென்னை : சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 3 நாட்களில் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

The post போதைப்பொருள் தடுப்பு : 3 நாளில் 334 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article