பெண் தற்கொலை

3 hours ago 2

ஒட்டன்சத்திரம், செப். 20: ஒட்டன்சத்திரம் திடீர் நகரை சேர்ந்த பெரியசாமி மனைவி முருகேஸ்வரி (32). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article