புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு

1 week ago 8

சென்னை,

இந்தியாவில் கபடி விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 10 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணியில் 2 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நடந்த ஏலத்தில் விலை போகாத தமிழக வீரர்களான மாசானமுத்து லட்சுமணன், சந்திரன் ரஞ்சித் ஆகியோர் தலைவாஸ் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

Late ah vandhalum latest ah vandhutanga Masanamuthu and Chandran Ranjith (CR66, yes that's right) have been added to the Tamil Thalaivas squad for season 11.#GiveItAllMachi | #IdhuNammaTeam | #TamilThalaivas | #ProKabaddi pic.twitter.com/RImrypMAHM

— Tamil Thalaivas (@tamilthalaivas) September 11, 2024
Read Entire Article