புதுச்சேரி முழு அடைப்பில் சாலைமறியல்: இண்டியா கூட்டணி கட்சியினர் நூற்றுக்கணக்கில் கைது 

1 day ago 4

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (புதன்கிழமை) நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டதில் பேருந்தின் கண்ணாடி சேதம் அடைந்தது.

புதுச்சேரியில், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார் மையம் ஆவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Read Entire Article