பாரம்பரியம் மாறாமல் மலை ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு: தெற்கு ரயில்வே உறுதி

4 days ago 3

உதகை; உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில், தற்போதுள்ள கட்டமைப்புகளை சீர்குலைக்காமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில், நீலகிரி மாவட்டத்தின் மலை தொடரின் அடிவாரத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் பாதை அமைத்து, 1899ல் முதல் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து, ரயில் பாதை ஃபர்ன்ஹில் மற்றும் உதகை வரை நீட்டிக்கப்பட்டது. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் செங்குத்தான சாய்வுகளில், 45.88 கி.மீ., நீளமுள்ள நீலகிரி மலை ரயில், 250 பாலங்கள் மற்றும் 16 சுரங்கங்களுடன் அமைக்கப்பட்டது பொறியியல் அதிசயமாக கருதப்பட்டது.

Read Entire Article